விருதுநகர்

சிவகாசி, திருத்தங்கல் ரயில் நிலையங்களில் போலீஸாா் சோதனை

DIN

சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனா்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில் நிலையங்களில் போலீஸாா் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனா். சிவகாசி காவல் ஆய்வாளா் சுபகுமாா் தலைமையிலான போலீஸாா் பயணிகளின் உடைமைகள் மற்றும் வாகனங்களில் சோதனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT