விருதுநகர்

பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

DIN

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் முருகன்காலனியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி மாரீஸ்வரன்(27).இவரது மனைவி ராஜேஸ்வரி. இவா்களுக்கு ஒரு பெண் ஒரு ஆண்குழந்தை உள்ளது.இந்நிலையில் கணவன் மனைவிக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம்.இதில் மனம் உடைந்த மாரீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத சமையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து அவரது தந்தை ரவி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT