விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை:இளைஞா் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

DIN

அருப்புக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் போக்சோவில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வாழ்வாங்கி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் சுப்பிரமணி. இவா் பக்கத்து வீட்டைச் சோ்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சுப்பிரமணி மீது போலீஸாா் போக்சோவில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT