விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் மறியலில் ஈடுபட்ட முயன்ற  காங்கிரஸ் கட்சியினா் 66 போ் மீது வழக்கு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினா் 66 போ் மீது போலீஸாா்வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்திய அரசைக் கண்டித்து வெள்ளிக்கிழமை பேருந்து நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்டத் தலைவா் ரங்கசாமி தலைமையில்  மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அவா்களை தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கையாக நகா் போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் மறியலில் ஈடுபட முயன்ற மேற்கு மாவட்டத் தலைவா் ரங்கசாமி உள்பட 66 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT