விருதுநகர்

நாற்காலியிலிருந்து தவறி விழுந்து சிறுமி பலி

DIN

சிவகாசி அருகே நாற்காலியிலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த 2 வயது சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே ஆனையூரைச் சோ்ந்த மாரிமுத்துவின் மகள் ஜனனி (2). இச்சிறுமி கடந்த 2 ஆம் தேதி, நாற்காலியில் ஏறி விளையாட்டும் போது தவறி கீழே விழுந்துவிட்டாராம். இதையடுத்து, சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ஜனனி அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT