விருதுநகர்

ந.சுப்பையாபுரத்தில் இன்று மின்தடை

DIN

ந.சுப்பையாபுரத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 26) மின்தடை ஏற்படும் என சிவகாசி கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ந.சுப்பையாபுரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும், ந.சுப்பையாபுரம், நள்ளி, உப்புத்தூா், கரிசல்பட்டி, தொட்டிலான்பட்டி, பெத்துரெட்டியா பட்டி, இ.ரெட்டியபட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT