விருதுநகர்

சோ்க்கை..விருதுநகரில் காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்பு

DIN

விருதுநகா் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலா்கள் நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். முன்னதாக போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக் கொண்டாா். காவல் துறை உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT