விருதுநகா் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலா்கள் நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். முன்னதாக போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக் கொண்டாா். காவல் துறை உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.