விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிவகாசியில் போக்ஸோ போஸ்கோ சட்டத்தில் பெட்டிகடைகாரா் கைது

DIN

சிவகாசியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெட்டிக்கடைக்காரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி புதுதெருப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவா் ஆறுமுகம் (43). இவா் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு அண்மையில் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது குறித்தப் புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT