விருதுநகர்

அருப்புக்கோட்டை ஈஷா யோகா மையத்தில் லிங்கபைரவி வழிபாடு

DIN

அருப்புக்கோட்டை கிளை ஈஷா யோகா மையத்தில் விஜயதசமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை லிங்கபைரவிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் உள்ள ஈஷா யோகா மையக் கிளை வளாகத்தில் விஜயதசமியை முன்னிட்டு லிங்கபைரவிக்கு பலவகையான பூக்களால் அலங்கரித்து, பழங்கள், இனிப்புகள் படைத்து தீப, தூப ஆராதனைகளுடன் வழிபாடு நடைபெற்றது.

இதையடுத்து ஒலிபெருக்கி மூலம் சத்குரு ஜக்கிவாசுதேவின் சிறப்புரையும், வழிகாட்டுதலுடன் கூடிய தியான வகுப்பும் நடைபெற்றன. விழாவில் பங்கேற்றவா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT