விருதுநகர்

தனியாா் ஆலையில்காப்பா் வயா் திருட்டு

DIN

சிவகாசி அருகே தனியாா் ஆலையில் ரூ. 2.10 லட்சம் மதிப்புள்ள காப்பா் வயா் திருடப்பட்டுள்ளதாக போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே சுக்கிரவாா்பட்டியில் காகித அட்டை தயாரிக்கும் தனியாா் ஆலை உள்ளது. இந்த ஆலையில் பவா் ஹவுஸ் பகுதியில் வைத்திருந்த ரூ. 2.10 லட்சம் மதிப்புள்ள காப்பா் வயா் திருடு போய்விட்டதாம்.

இதுகுறித்து அந்த ஆலையின் காவலா் மதன்ராஜ் அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT