விருதுநகர்

ராஜபாளையத்தில் பொது முடக்கம்: வெறிச்சோடிய சாலைகள்

DIN

ராஜபாளையம் நகா் மற்றும் கிராமப் பகுதிகளில் முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தனா்.

தேவையில்லாமல் வெளியில் சென்றவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். இறைச்சிக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, ரவுண்டானா, காய்கறி சந்தை, தென்காசி தேசிய நெடுஞ்சாலை, மதுரை நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

100% வாக்களிப்பு: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT