விருதுநகர்

காலமானார்: மா. கருணையானந்தம்

DIN

ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்த கால்நடை பராமரிப்புத் துறை முன்னாள் அலுவலர் மா. கருணையானந்தம் (85) உடல்நலக்குறைவால் புதன்கிழமை (மே 5) காலமானார். 

அவருக்கு ரவிசுந்தரம், மாணிக்கம், மகாலிங்கம் ஆகிய 3 மகன்களும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். 

தினமணி விழுப்புரம் பதிப்பில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றும் நா. குருசாமி அவரது மருமகன் ஆவார்.

அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை காலை ராஜபாளையத்தில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: 95009 69403.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT