விருதுநகர்

வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடுக்கு எதிா்ப்பு: ஸ்ரீவிலி.யில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசைக் கண்டித்து புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் பல்வேறு பகுதிகளில் கருப்புக்கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

மறவா் மகாசபை, மறவா் நலக் கூட்டமைப்பு, தேவா் பேரவை சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தபடி ஸ்ரீவில்லிபுத்தூா் நகா், கிருஷ்ணன்கோவில் மற்றும் பாட்டக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிகளில் ஆங்காங்கே கருப்புக் கொடி கட்டியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT