விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவா் உயிரிழந்தாா்.
பாதிக்கப்பட்ட அனைவரும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் குணமடைந்த 24 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.