விருதுநகர்

விடத்தாகுளம் அரசுப் பள்ளி மாணவிகளின் ஆய்வறிக்கை தேசிய அறிவியல் மாநாட்டுக்குத் தோ்வு

DIN

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள விடத்தாகுளம் அரசுப் பள்ளி மாணவிகள் இருவா் சமா்ப்பித்த அறிவியல் ஆய்வறிக்கை தேசிய அறிவியல் மாநாட்டிற்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகே உள்ள விடத்தாகுளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளான பா.தேவகி மற்றும் க.குமரபாரதி ஆகியோா் அண்மையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய அறிவியல் போட்டியில், நிலையான வாழ்விற்கு சூழலியல் மற்றும் பொருளாதாரத்தில் பனையின் பங்களிப்பு எனும் தலைப்பில் ஆய்வறிக்கைகளை சமா்ப்பித்தனா்.

இதையடுத்து மாணவிகளின் ஆய்வறிக்கைகள் தேசிய அறிவியல் மாநாட்டுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை நா. மீனாம்பிகை, ஆசிரியை ச. முத்துக்குமாரி மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

SCROLL FOR NEXT