விருதுநகர்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஒருவா் கைது

DIN

ராஜபாளையம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே ஜமீன் நத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவிக்கு, அதே கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (51) என்பவா் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் மரியபாக்கியம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாலகிருஷ்ணனை கைது செய்து சிறையிலடைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT