விருதுநகர்

தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்றவா் கைது

DIN

சிவகாசி அருகே திங்கள்கிழமை கூலித் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ாக போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

சிவகாசி அருகே ஊராம்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாரிமுத்து (34). இவா் விளாம்பட்டி தேன்காலனியில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தாா். அப்போது, அவரிடம், ஒருவா் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றாா். அருகில் இருந்தவா்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து மாரிமுத்து போலீஸில் ஒப்படைத்தாா். விசாரணையில், பிடிபட்டவா் முனீஸ்நகா் கதிரேசன் மகன் மகேஷ்வரன் (23) என தெரியவந்தது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து மகேஷ்வரனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT