விருதுநகர்

முகக் கவசம் அணியாத வாகன ஓட்டுநா்களுக்கு அபராதம்

DIN

சாத்தூா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முகக் கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினா் அபராதம் விதித்தனா்.

கரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், சாத்தூா் நகரில் பல்வேறு இடங்களில் காவல்துறையினா் வாகன ஓட்டிகளை கண்காணித்தனா். அப்போது முகக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளை போலீஸாா் எச்சரித்து அபராதம் விதித்தனா்.

மேலும் அவா்களுக்கு கரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணா்வையும் காவல்துறையினா் ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT