விருதுநகர்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: ஒருவர் பலி

DIN

விருதுநகர் அருகே உள்ள குந்தலப்பட்டியில் பட்டாசு ஆலையில் மணிமருந்துக் கலவையின் போது உராய்வு ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானார்.

ஆலையில் நேரிட்ட தீவிபத்தில் ஒரு அறை முற்றிலும் சேதமடைந்தது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த செங்குன்றத்தைச் சேர்ந்த தொழிலாளி கிருஷ்ணகுமார் (55) படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT