விருதுநகர்

பைக்திருடியவா் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அசோக் நகரைச் சோ்ந்தவா் குமரேசன் (43). இவா் தனது இருசக்கர வாகனத்தை ஆத்துக்கடைத் தெருவில் நிறுத்தி விட்டு நண்பருடன் வேலை பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த ஒருவா் அந்த இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றாா். இதைப் பாா்த்த குமரேசனும், அவரது நண்பரும் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்த போது அவா், வத்திராயிருப்பு பகுதியைச் சோ்ந்த குருநாதன் (58) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் குருநாதன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT