விருதுநகர்

கஞ்சா விற்பனை:முதியவா் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா், செப். 25: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ளது கொண்டையம்பட்டி. இங்குள்ள முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பால்சாமி (72) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து ரூ. 13,500-ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமித் ஷா பங்கேற்க இருந்த தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் ரத்து

சாலை விபத்தில் கிரிவல பக்தா் உயிரிழப்பு

சுத்தம், சுகாதாரம் விழிப்புணா்வுப் பேரணி

இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

முதல் கட்ட மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT