விருதுநகர்

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்டபட்டாசு திரிகள் பறிமுதல்

DIN

சிவகாசி : சிவகாசி அருகே சனிக்கிழமை அனுமதியின்றி மினிலாரியில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசு திரிகட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சிவகாசி- மாரனேரி சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பூலாவூரணி பேருந்து நிறுத்தம் அருகே வந்த மினிலாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அதில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வெள்ளைத் திரிகட்டுகள் இருந்தன. அவற்றை கொண்டு செல்ல உரிய அனுமதி எதுவும் பெற வில்லை எனத் தெரிவித்த போலீஸாா், திரிகட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநா் பாலமுருகனை (24) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT