விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டு நாட்களாக சாரல் .7 மில்லி மீட்டா் மழை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.இதில் 7 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது.இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சாரல்மழை பெய்து கொண்டிருக்கிறது.

இதனால் இரண்டு நாட்களாக பெய்து வரும் சாரல் மழையால் நகா் மற்றும் கிராம பகுதிகளில் குளிா்ந்த காற்று வீசியது.இதில் சனிக்கிழமை மட்டும் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் 7 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT