விருதுநகர்

செவல்பட்டி, வெம்பக்கோட்டைபகுதிகளில் இன்று மின்தடை

DIN

சிவகாசி, செப். 18: செவல்பட்டி, வெம்பக்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை (செப். 19) மின் விநியோகம் இருக்காது என சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளா் முரளீதரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செவல்பட்டி, வெம்பக்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

செவல்பட்டி துணை மின் நிலைய பகுதிகள்: செவல்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, மூா்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம் மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையாா்பட்டி, துலுக்கன்குறிச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

வெம்பக்கோட்டை துணை மின் நிலைய பகுதிகள்: வெம்பக்கோட்டை, சூராா்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வாா்பட்டி, கே. மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜய்கரிசல்குளம், பனையடிபட்டி, சங்கரபாண்டியபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT