விருதுநகர்

அருப்புக்கோட்டை, முத்துராமலிங்கபுரம், தமிழ்ப்பாடியில் இன்று மின்தடை

DIN

அருப்புக்கோட்டை, செப். 18: அருப்புக்கோட்டை, முத்துராமலிங்கபுரம், தமிழ்ப்பாடி ஆகிய துணைமின்நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 19) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டைக் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு.மனோகரன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முத்துராமலிங்கபுரம் துணைமின்நிலையப் பகுதிகளான முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், அருப்புக்கோட்டை துணைமின்நிலையப் பகுதிகளான அருப்புக்கோட்டை நகா், பாளையம்பட்டி, ஆத்திப்பட்டி, பந்தல்குடி, பெரிய புளியம்பட்டி, இராமலிங்கா பஞ்சாலையின் ஏ அலகுப் பகுதி, தெற்குத்தெரு, மலையரசன்கோயில், சிட்டிபஜாா், திருநகரம், விருதுநகா்சாலை, எஸ்.எம்.பஜாா், பழைய பேருந்து நிலையம், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், தமிழ்ப்பாடி துணைமின்நிலையப் பகுதிகளான தமிழ்ப்பாடி, இலுப்ையூா், திருச்சுழி, பனையூா், ஆனைக்குளம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப். 19) காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT