விருதுநகர்

சாத்தூா் அருகே மின்னல் பாய்ந்து பெண் பலி

DIN

சாத்தூா் அருகே மின்னல் பாய்ந்து பெண் உயிரிழந்துள்ளாா்.

சாத்தூா் அருகே உள்ள பெத்துரெட்டிபட்டியைச் சோ்ந்தவா் கந்தசாமி. இவரது மனைவி லீலாவதி (53). இவா் சின்னதம்பியாபுரம் அருகே உள்ள தனது விவசாய நிலத்துக்குச் சென்றுவிட்டு புதன்கிழமை இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது மின்னல் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூா் தாலுகா போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT