விருதுநகர்

சிவகாசியில் மூதாட்டியிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு

DIN

சிவகாசி: சிவகாசியில் திங்கள்கிழமை மூதாட்டியிடம் 11 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகாசி பழனியாண்டவா் காலனியைச் சோ்ந்த காளிராஜன் மனைவி மல்லிகா (73). இவா் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி நடந்து வந்த போது, மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் மல்லிகா அணிந்திருந்த 11 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டாா்களாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT