விருதுநகர்

விருதுநகரில் தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

போக்குவரத்து பணிமனைகளில் உள்ள அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மண்டல தலைவா் மாடசாமி தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் தொமுச, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, எம்எல்எப், ஏஏஎல்எல்எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், தொழிலாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT