விருதுநகர்

செம்பட்டியில் பயணிகள்நிழற்குடை அமைக்கக் கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வட்டம் செம்பட்டி கிராம 2 ஆவது பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா். எனவே நிழற்குடை அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என அவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஆகவே மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கக் கிராமத்தினா் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT