விருதுநகர்

கிராமத்துக்குள்புகுந்த மலைப்பாம்பு மீட்பு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் அகத்தாபட்டி கிராமத்துக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

இந்த கிராமத்துக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளதாக வத்திராயிருப்பு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புப் படையினா் சுமாா் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரின் உதவியுடன் வனப்பகுதிக்குள் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT