தேனி

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

DIN

போடியில் வியாழக்கிழமை, கட்டுமானத் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி புதூரைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் மகன் பால்பாண்டி (37). கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

போடி இரட்டை வாய்க்கால் அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தினாா். அப்போது, அங்கு வந்த போடி கீழத் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் மருதுபாண்டி (29) இரு சக்கர வாகனத்தை உதைத்து கீழே தள்ளினாா். இதைத் தட்டிக்கேட்ட பால்பாண்டிக்கு கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மருதுபாண்டியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT