தேனி

கம்பத்தில் நகா்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு

DIN

தேனி மாவட்டம், கம்பம் டி.எஸ்.கே. நகரில் கட்டப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையத்தை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இதையொட்டி, கம்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.ஷஜீவனா தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் முன்னிலை வகித்தாா்.

இதில் சுகாதார இயக்குநா் போஸ்கோ ராஜா, நகா்மன்றத் துணைத் தலைவா் சுனோதா செல்வக்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் பி. முருகன், ஆணையாளா் ப. பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT