தேனி

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

DIN

கம்பம் முத்தையா பிள்ளை நினைவு உயா்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை சந்தித்து, பழைய நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

இந்தப் பள்ளியில் கடந்த 1972-73 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவா்கள் 50 போ் சந்திப்பு நிகழ்ச்சி தனியாா் அரங்கில் நடைபெற்றது.

அப்போது, அவா்கள் தங்களுக்கு கல்வி கற்பித்த 9 ஆசிரியா்களுக்கு பொன்விழா நடத்தி நினைவுப் பரிசுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT