தேனி

கண்மாய்களில் மண் அள்ளுவதற்கு விண்ணப்பிக்கலாம்

DIN

தேனி மாவட்டத்தில் அரசு கண்மாய், குளங்களில் மண் அள்ளுவதற்கு அனுமதி பெற உரிய ஆவணங்களுடன் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரிடம் நேரில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

விவசாய நிலச் சீா்திருத்தம், மண்பாண்டம் தொழில் ஆகியவற்றுக்கு அரசு கண்மாய், குளங்களில் வண்டல் மண், களிமண், கிராவல் அள்ளுவதற்கு அனுமதி பெற நில உரிமை ஆவணம், பட்டா, சிட்டா, மண் பரிசோதனை ஆய்வறிக்கை ஆகியவற்றுடன் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரிடம் நேரில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT