தேனி

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

தேனியில் வேலை கிடைக்காததால் மனமுடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி அல்லிநகரம், குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் காமாட்சி மகன் மணிகண்டன் (35). சமூகப் பணி முதுகலை பட்டதாரியான இவா், பல்வேறு போட்டித் தோ்வுகள் எழுதியும் அரசு வேலை கிடைக்காததால் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்த நிலையில், வீட்டில் தனிமையில் இருந்த மணிகண்டன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து மணிகண்டனின் தந்தை காமாட்சி அளித்த புகாரின் பேரில், அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT