தேனி

பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

DIN

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வீடுபுகுந்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் முனீஸ்வரன் (32). இவா், தனது உறவினா் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரது 14 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, சிறுமியின் தாயாா் அளித்தப் புகாரின் அடிப்படையில், முனீஸ்வரன் மீது குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தென்கரை காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT