தேனி

மனைவியை கொடுமைப்படுத்திய முன்னாள் ராணுவ வீரா் கைது

DIN

பெரியகுளத்தில் மது போதையில் மனைவியை கொடுமைப்படுத்தியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம், வடகரை குருசடி தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (59). முன்னாள் ராணுவ வீரா். இவரது மனைவி சரஸ்வதி (50). ராதாகிருஷ்ணன் மது போதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து, அவரை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT