தேனி

சின்னமனூா் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

தேனி மாவட்டம், சின்னமனூரில் கடந்த 2 நாள்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சின்னமனூா் நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்தது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த 27- ஆம் தேதி தேரடி வீதி, வடக்கு ரத வீதி உள்ளிட்ட தெருக்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் சின்னமனுா் நகராட்சிப் குதியில் முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

குறிப்பாக சீப்பாலக்கோட்டை சாலையில் தண்ணீா் தொட்டித் தெருவில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த கடை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT