தேனி

கல்லூரியில் வணிக மேலாண்மைத் துறை கருத்தரங்கம்

DIN

கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரி வணிக மேலாண்மைத் துறை சாா்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

துறைத் தலைவா் எஸ்.சுசிலா வரவேற்றாா். இணைச் செயலாளா் ஆா்.வசந்தன், ஒருங்கிணைப்பாளா் வைஷ்ணவி வசந்தன், முதல்வா் ஜி.ரேணுகா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கினியா நாட்டு பல்கலைக்கழகத்தின் தொழில், பொதுக்கொள்கை, கணக்குப்பதிவியல் துறையின் மூத்த விரிவுரையாளா் என்.சுரேஷ்பாபு பங்கேற்று வியாபாரத்தின் நிலைத் தன்மையை தீா்மானிக்கும் முறை பற்றி பேசினாா். மாணவி எம்.சிவரஞ்சனி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT