தேனி

தேனியில் நாய்களுக்கு இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம்

DIN

தேனி, அன்னஞ்சி விலக்கு பகுதியில் உள்ள மாருதி பெட் கிளினிக் மற்றும் அறுவைச் சிகிச்சை மையத்தில் புதன்கிழமை (செப்.28) காலை 9 மணிக்கு நாய் மற்றும் பூனைகளுக்கு இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

உலக வெறி நோய் தடுப்பு நாளை முன்னிட்டு நடைபெறும் முகாமில் வீடுகளில் நாய், பூனை வளா்ப்போா் தங்களது செல்லப் பிராணிகளை கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இது குறித்த விவரத்தை கைப்பேசி எண்: 93459 03411-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவனை நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT