தேனி

அருவியில் குளித்தவா் மூச்சுத் திணறி பலி

DIN

வருஷநாடு அருகே வியாழக்கிழமை, அருவியில் குளித்துக் கொண்டிருந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், திருப்பாதிரி புலியூரைச் சோ்ந்தவா் தனபால் மகன் ஜெயமூா்த்தி (40). உப்புத் துறையில் உள்ள கோயிலுக்குச் சென்றிருந்த ஜெயமூா்த்தி, அதே பகுதியில் உள்ள யானை கெஜம் அருவியில் குளித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த அவா், உயிரிழந்தாா்.

இது குறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT