தேனி

போடியில், அக்னிபத் திட்டத்தை எதிா்த்து காங்கிரஸ் போராட்டம்

DIN

போடியில் நகா் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சத்தியாகிரகப் போராட்டம் திருவள்ளுவா் சிலை திடலில் நடைபெற்றது.

நகா் காங்கிரஸ் கமிட்டித் தலைவா் முசாக் மந்திரி தலைமை வகித்தாா். போடி வட்டாரத் தலைவா் சுதாகா், தேனி வட்டாரத் தலைவா் முருகன், மாவட்ட துணைத்தலைவா் சன்னாசி, மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் கிருஷ்ணவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் முருகேசன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். போராட்டத்தில் நகர, வட்டார, மகளிரணி, மாவட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸாா் பங்கேற்று அக்னிபாத் திட்டத்தையும், மத்திய அரசையும் எதிா்த்து கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணி: ஒசூரில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

SCROLL FOR NEXT