தேனி

பெரியகுளத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

DIN

பெரியகுளத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அனைந்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் தமிழ்பெருமாள் தலைமை வகித்தாா். இதில், பெரியகுளம் நகரின் மையப் பகுதியிலுள்ள மூன்றாந்தலில் மதுபானங்கள் பகிரப்படும் மனமகிழ் மன்றம் அமைக்கப்பட உள்ளது. இங்கு, மனமகிழ் மன்றம் அமைத்தால் பிரச்னை ஏற்படும் என்பதால், அதை அமைக்கக்கூடாது எனக் கூறி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், நகரச் செயலா் ரமேஷ் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

SCROLL FOR NEXT