தேனி

பெரியகுளத்தில் பூங்கா பராமரிப்பு பணிகள் தொடக்கம்

DIN

பெரியகுளம் சின்னராஜ் பூங்கா சீரமைப்புப் பணிகள் புதன்கிழமைபூமிபூஜையுடன் தொடங்கியது.

பெரியகுளம் , பழைய பேருந்து நிலையத்தில் சின்னராஜ் பூங்கா 80 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பின், பூங்கா பராமரிப்பற்று சிதிலமடைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதனையடுத்து பூங்கா சீரமைக்கும் பணி தொடங்கியது. தொடக்க விழாவில் பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், பெரியகுளம் நகராட்சி ஆணையா் புனிதன், நகா்மன்றத்தலைவா் சுமிதா மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: ஜாபா் சேட் மனைவி மீதான வழக்கு விசாரணை ரத்து

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT