தேனி

ஓய்வூதியத் தொகை வழங்கக் கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

தொழிலாளா் நல வாரியம் மூலம் ரூ.3ஆயிரம் ஓய்வூதியத் தொகை வழங்க கோரி திண்டுக்கல், தேனியில் சிஐடியு தொழிற்சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல, தேனி தொழிலாளா் நல அலுவலகம் முன் கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் பி.பிச்சைமணி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநில துணைத் தலைவா் செண்பகம், மாவட்டத் தலைவா் சி.முருகன், செயலா் ராமச்சந்திரன், பொருளாளா் ஜி.சண்கமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க கோரிக்கை

விவசாயக் கருவி திருட்டு: இளைஞா் கைது

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மாணவா்களுக்கு கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம்

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT