கடமலைக்குண்டு துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 10 முதல் மாலை 4 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும், துரைசாமிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகா், வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, பெரியகுளம் கோட்டச் செயற்பொறியாளா் ப. பாலபூமி தெரிவித்துள்ளாா்.