தேனி

போடியில் பலத்த மழை: சாலைகளில் தண்ணீா்

DIN

போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

போடியில் கடந்த ஒரு மாதமாகவே குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவு முதலே லேசான சாரல் மழை பெய்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் போடி நகா் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் போடி சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. போடி பெருமாள் கோயில் பகுதியில் சாக்கடை வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீருடன் மழை நீா் கலந்து வீதிகளில் ஓடியது.

பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றிலும் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கொட்டகுடி ஆற்றில் பிள்ளையாா் கோவில் தடுப்பணையில் தண்ணீா் சீறி பாய்ந்தது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT