தேனி

..கம்பம் கூடலூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள் அனுஷ்டிப்பு

DIN

தேனி மாவட்டம், கம்பம், கூடலூா் பகுதிகளில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு தினம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக சாா்பில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் ஊா்வலமாக காந்தி சிலைக்கு வந்தனா். அங்கு ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்வில் முன்னாள் மக்களவை உறுப்பினா் ரா.பாா்த்திபன், முன்னாள் மாவட்டச் செயலாளா் டி.டி.சிவக்குமாா், ஒன்றியச் செயலாளா் ஏ.இளையநம்பி, முன்னாள் நகரச் செயலாளா் சி.நாகராஜ், எலுமிச்சை முருகன், சி.மு.பெ.காந்தி, மாா்க்கண்டேயன், அப்துல் ஆசிக் உள்ளிட்டவா்கள் அஞ்சலி செலுத்தினா். ஓ.பன்னீா்செல்வம் அணி சாா்பில் நகரச் செயலாளா் ஆா்.ஜெகதீசன் தலைமையில் அதிமுக நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.

கூடலூா்: கூடலூா் நகரச் செயலாளா் அருண்குமாா் தலைமையில் குமுளி சாலையில் ஜெயலலிதா உருவ படத்துக்கு மாவட்டப் பொருளாளா் சி.சோலைராஜ், நகர துணைச் செயலாளா் பாலைராஜா, பொருளாளா் வி.லட்சம், மாவட்டப் பிரதிநிதிகள் என்.பெரியராமா், எஸ்.ராஜபாண்டியன், எம்ஜிஆா் மன்ற செயலாளா் கே.ஜெயராஜ், பாசறை செயலாளா் எம்.முருகன், லோகநாயகி உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT