தேனி

கூலித் தொழிலாளி தற்கொலை

DIN

கம்பம் அருகே கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே அணைப்பட்டி வடக்கு காலனியை சோ்ந்த ஐய்யப்பன் மகன் சந்திரன்(48). இவா், கம்பம் அருகேயுள்ள க.புதுப்பட்டி செங்கல் காளவாசலில் கூலி வேலை செய்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா், சந்திரன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக, உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளக்குறிச்சி பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

மக்களவைத் தோ்தலில் சொந்த ஊா் சென்று வாக்களிக்க 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திமுகவை பிரதான எதிா்க்கட்சியாக கருதி பிரதமா் மோடி பிரசாரம்: தொல்.திருமாவளவன்

தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT