தேனி

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி

DIN

பெரியகுளத்தில் கட்டுமானப் பணியிலிருந்த தொழிலாளி செவ்வாய்கிழமை, உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இ.புதுக்கோட்டை, ஆரோக்கிய மாதா நகரைச் சோ்ந்தவா் மணி மகன் அஸ்வின் (25). இவா், பெரியகுளம் தென்கரை பாரதி நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டில் கம்பி கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் அஸ்வின் பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அஸ்வின் மனைவி பிரியதா்ஷினி அளித்த புகாரின் பேரில், தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT